சுகப்பிரசவத்தின் மூன்று கட்டங்கள்
பிரசவத்திற்கான கட்டங்கள் சில நாட்கள் மட்டுமே. சில சமயம் சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இன்னும் சில
அதிர்ஷ்டசாலிகளுக்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்களுக்கு,
பிரசவத்திற்கான கட்டம் மிகவும்...
கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க . . .
கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க சில எளிமையான
இயற்கை வைத்திய முறையைக் கையா ண்டால் நிச்சயம் அவர்களுக்கு வாந்தி வருவது முற்றிலும் நிற்கும்.
புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு...
சுகப்பிரசவம் ஏற்படுத்தும் மூச்சுப்பயிற்சி!
கர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவது எளிதாகிறது என்றும் அவர்கள்...
கருக்கலைப்பால் ஏற்படும் உடல் உபாதைகள்
பொதுவாக கருக்கலைப்பு செய்தால், பெண்களின் மனநிலை மட்டுமின்றி, உடல் நிலையும் பாதிக்கப்படும். கருக்கலைப்பு செய்வதால், அதனை பெண்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது. எவ்வளவு தான் முடிவு எடுத்து கருக்கலைப்பு செய்தாலும், அதனை...
இரும்புச்சத்து மாத்திரை அதிகம் சாப்பிட்டால் கருக்குழந்தைக்கு ஆபத்தா?
நான் கர்ப்பத்துக்காகப் பரிசோதனைக்குச் சென்றபோது, ரத்தப் பரிசோதனை செய்து, ரத்தம் குறைவாக இருப்பதாகவும், இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றும் டாக்டர் சொன்னார். ஆனால், கர்ப்பக் காலத்தில் மாத்திரைகள் சாப்பிட்டால் கருவில்...
வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா?
சிக்கலான பிரசவத்தை உண்டாக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது வலிப்பு நோய். வலிப்பு நோயினால் கருவுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படாவிட்டாலும் சில வேளைகளில் குழந்தைக்கு உடல் ஊனமும் கர்ப்பிணி உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம்....
கர்ப்ப காலத்தில் பாரம்பரிய மருந்துகளை பெண்கள் தவிர்க்கலாமா?
பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை...
கருச்சிதைவுக்கு பின் கர்ப்பமாக ஆசையா? இதெல்லாம் மறக்காதீங்க
ஒவ்வொரு பெண்ணும் திருணமம் ஆனவுடன் கர்ப்பம் அடையும் போது, மிக சந்தோஷமாக கொண்டாடுவார்கள். ஏதோ ஒரு சூழலில் கலைந்துவிட்டது என்றவுடன் என்ன செய்வதென தெரியாமல் அப்பெண் தவிப்பாள். அவளால் அதை தாங்கிக் கொள்வது...
தாய்ப்பால் நீர்த்தன்மையானதா?
குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது.
ஆனால் சில அம்மாக்களும், அம்மம்மாக்களும் ‘தாய் சாப்பிடுகிறாள் இல்லை, களைச்சுப் போனாள். மாவைக் கரைச்சுக் கொடு’ என்று...
மலட்டுத் தன்மையை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்....