நீங்கள் செக்ஸுவலி அட்டாச்சுடு என்பதை இந்த அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்!

லவ் எல்லாம் பண்ணல ஜஸ்ட் பிடிக்கும் அவ்ளோதான்...', 'ஒரே ஒரு வாட்டி அவள மேட்டர் பண்ணனும்டா..' என்று யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா அல்லது உங்களுக்குள் தோன்றியிருக்கிறதா? ஆம், நிச்சயம் தோன்றியிருக்கும் . ஐயோ... இதெல்லாம் பெரிய...

உங்கள் உறவை கொல்லும் 6 அசிங்கமான செயல்கள்!

அனைவருக்கும் முதல் காதல் அவரவர் விரும்பியவாறு அமைந்துவிடுவதில்லை. பொதுவாக ஓர் கூற்று உண்டு, யாருக்கும் ஓர் பொருள் அவரிடம் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது, அவரைவிட்டு நீங்கிய பிறகு தான் அதை...

காதலிப்பவர்கள் இப்படியும் ‘பொய்’சொல்லலாம்!

காதலில் இருக்கிற அடிப்படையான விஷயமே நம்பிக்கை தான். உங்கள் இணை மீது உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை தான் உங்களின் காதலை வலுப்படுத்தும். என்ன தான் காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது சகஜம்...

கண்டதும் காதல் நிஜமா?

இல்லை! இது வடிகட்டிய பொய்! தன்மனசுக்குப் பிடிச்சு ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு ஏற்படும் உணர்ச்சி ‘காமம்’ (இச்சை) மட்டுமே. லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல்...

இந்தமாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் அந்த பெண் உங்களை ஏமாற்ற மாட்டார்

உங்கள் காதல் துணை உங்களை விட்டு பிரியாமல், நீண்ட நாள் உறவில் இனைந்து இருப்பார்கள் என்பதை எப்படி அறிவது? இதோ! இந்த அறிகுறிகள் உங்கள் உறவில் தென்பட்டால், உங்கள் காதல் உறவு கண்டிப்பாக திருமணத்தில்...

அந்த நேரத்தில் பேசும் அன்பு மொழி முத்தம்

ஃபிரெஞ்சுக்காரர்களை கேட்டால்… ‘முழுமையான இன்பத்தை நுகரும் வகையில் இந்தியத் தம்பதியினருக்கு சரியாக முத்தம்கூடக் கொடுக்கத் தெரியாது’ என்று கேலி செய்வார்கள். ஆனால் முத்தத்தை எப்படி சுத்தமாக கொடுக்க வேண்டும்? பாதுகாப்பான முத்தங்கள் பற்றியும்...

காதல் முறிந்தால் கவலையில்லை

இப்போதெல்லாம் காதல் முறிவு (பிரேக் அப்) பற்றி அதிகமாக பேசப்படுகிறது. காதலில் தோல்வி அடைந்தவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறார்கள். ஒருசிலர் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். படித்து கொண்டிருப்பவர்கள், வேலைக்கு...

காதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்?

நவீன கால காதலில் வன்முறையும், சதியும் அதிகம் காணப்படுகிறது. அதனால் பிள்ளைகள் காதலித்தாலே பெற்றோர்கள் பயந்துவிடுகிறார்கள். இன்றைய காதலர்களிடம் பொதுவாகவே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியமும், சாதுரியமும் குறைந்துவிட்டது. அதனால் அவர்கள் ‘ரோமியோ-ஜூலியட்’, ‘அம்பிகாபதி-அமராவதி’...

ரகசியங்கள் நிறைந்த வாழ்க்கை பிரச்சினையானது

“கணவன்- மனைவி இருவரும் தினமும் ஒரு மணி நேரமாவது தங்களை பற்றியும், குழந்தைகளை பற்றியும் பேசவேண்டும். தினமும் ஒருமுறையாவது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது...

கணவன்மாரே காதலுடன் எதை சொன்னாலும் பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள்

ஆண்களின் உலகம் பெண்களின் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதனால் தான் என்னவோ, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதில் கடும் சவால்களை சந்திக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கணவர்கள். இங்கு கணவர், மனைவியிடம் கேட்க விரும்பும்...

உறவு-காதல்