வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!……………..

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து...

நீங்க சோம்பலாக இருப்பதற்கு என்ன காரணம்

ஒருவர் எப்போதும் சோம்பலாக இருப்பதற்கு போதிய தூக்கமின்மையே காரணமாக அதிகளவானர்கள் கருதுகின்றனர். ஆனால் அதனையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன . அவற்றுள் சில பின்வருமாறு, 1. போதியளவு நீர் அருந்தாமை 2. சோம்பலான நேரங்களில் உடற்பயிற்சிகளை...

இரத்த அணுக்கள் அதிகரிப்பு மற்றும் இல்லற உறவுக்கு உதவும் ஒரு பொருள்

முட்டைகோஸ் குளிர்மண்டல பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. முட்டைகோஸின் வெளிப்பக்கத்தில் இருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்தில் இருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். இதில் பலவிதமான தாதுக்கள்,...

பின்புறம் பெருத்து விடும் எச்சரிக்கை.

வீட்டில், அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும்...

கிரீன் டீ ஆரோக்கியத்துக்கான “கிரீன்” சிக்னல்! உணவே மருந்து!!

ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது கிரீன் டீ-யில் உள்ள பாலிபீனால் நம் உடலில் உள்ள திசுக்களில் நடக்கும் ரசாயன மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கிறது. இதன் மூலம், வயதாகும் செயல்பாட்டைத் தாமதப்படுத்தி, வாழ்க்கையை நீட்டிக்கிறது. புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் வைட்டமின்...

இனிப்பைத் தவிர்த்தால் வாயு பிரச்சனை குறையும்!

வாய்வுத் தொல்லை மனிதர்களை பாடாய் படுத்திவிடும். அதற்கேற்றார்போல அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்க என தேவையில்லாத அட்வைஸ் செய்வார்கள். “அந்த உணவுப் பொருட்கள் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது, ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும், பார்த்து...

உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி !!

இன்றைய சூழ்நிலையில், இயற்கையில் ஏற்படும் பருவ மாற்றத்தால், நம்மில் பலருக்கு உடலில் அதிக வெப்பம் உண்டாகிறது. இந்த உடல் உஷ்ணம் அதிகரித்தல் முக்கியமாக அதிக நேரம் வெளியில் சுற்றுவதாலும், அதிக நேரம் நாற்காலி,...

குதிகால் வெடிப்பை சரிசெய்யும் சில சிம்பிளான வைத்தியங்கள்!!!

எலுமிச்சை, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் தினமும் இரவில் படுக்கும் போது ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து...

மறதி தொல்லைக்கு

மறதி தொல்லைக்கு மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு...

நீங்க சோம்பலாக இருப்பதற்கு என்ன காரணம்

ஒருவர் எப்போதும் சோம்பலாக இருப்பதற்கு போதிய தூக்கமின்மையே காரணமாக அதிகளவானர்கள் கருதுகின்றனர். ஆனால் அதனையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் உள்ளன . அவற்றுள் சில பின்வருமாறு, 1. போதியளவு நீர் அருந்தாமை 2. சோம்பலான நேரங்களில் உடற்பயிற்சிகளை...

உறவு-காதல்