உங்க செல்லக்குட்டி தவழ ஆரம்பிச்சுடுச்சா? அப்போ இதெல்லாம் படிங்க
உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் தான் அவர்கள் தவழ ஆரம்பிப்பது.
குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் குழந்தைகள் இக்காலத்தில் நன்கு துறுதுறுவென்று இருப்பார்கள்....
குழந்தைகளுக்கு சளி, இருமலை தவிர்க்கும் வழிமுறைகள்
குழந்தைகளுக்கு சளி, இருமல் உண்டாகும் போது தாய்மார்கள் கவனிக்க வேண்டியதும், சளி, இருமலை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கடலூர் முதுநகர் எஸ்.டி.மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் முகுந்தன் கூறியதாவது:-
6 மாதம் முதல்...
குழந்தைகள் இன்டர்நெட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும்
குழந்தை நலம்:குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுது போக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான...
குழந்தையில்லா தம்பதியினருக்கு சிறந்த மருத்துவம்
திருமணமாகி ஒரு வருடம் ஆகி விட்டது . இன்னும் பெண் வயிற்றில் ஒரு புழு ,பூச்சி தங்கவில்லை என்று மாமியாரும் அம்மாவும் கவலை பட ஆரம்பித்து புலம்ப ஆரம்பித்து விட்டார்களா?
இயல்பாக கரு உருவாதில்...
ஹோம்வொர்க் பண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளை என்ன செய்தால் சமாளிக்கலாம்?
குழந்தைகள் எதை வேண்டுமானாலும் செய்து பார்க்கும் ஆர்வமும் துணிச்சலும் கொண்டிருப்பார்கள். ஆனால் ஹோம்வொர்க் செய்வதென்றால் மட்டும் அவ்வளவு தான். வீடே இரண்டாகிவிடும்.
பெரும்பாலான வீடுகளில் அப்பாவும் அம்மாவும் தான் ஹோம்வொர்க் செய்கிறார்கள். ஆனால் இனிமேல்...
கர்ப்பக் காலத்தில் பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்
* உடலில் கர்ப்பம் சார்ந்த ஹார்மோன் அதிகரிப்பதால் சில சுரப்பிகள் அதிகரிக்கும். இந்த சுரப்பி மார்பகம் பெரிதாக காரணியாக இருக்கின்றது. இதனால், கர்ப்பக் காலத்தில் பெண்கள் மார்பகத்தை சற்று பாரமாக உணர்வார்கள்.
* நீல...
தடுப்பூசி.. ஏன்? எதற்கு? எப்போது?
குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க்...
இன்று ஏன் பலருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போகிறது? – காரணங்களும்… தீர்வுகளும்.. !!
பெரும்பாலும் இன்று ஆண்களும் பெண்களும் காலம் கடந்து திருமணம் செய்துகொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் நம் உணவு முறை, வாழ்வியல் முறை என்ற அனைத்தும் மாறிவிட்டது.
அதனால் குழந்தையின்மை பிரச்சினை நம்முடைய முந்தைய...
பருவமழையில் குழந்தையை பாதுகாக்க சில டிப்ஸ்…
கோடைகாலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் போது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஏனெனில் அவ்வாறு அந்த காலம் ஆரம்பிக்கும் போது மழை மட்டும் வராமல், கூடவே நோய்களும்...
குழந்தைகளுக்கு ஒற்றைப் பெற்றோராக இருப்பதன் தாக்கம்
கணவன் மனைவி குழந்தைகள் மட்டும் இருக்கும் சிறிய குடும்பங்களில், ஒவ்வொரு பெற்றோரும் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்றிருப்பார்கள். மேலும் இருவரும் வீட்டில் இருக்கும் போது குழந்தைகள் அதிகபட்ச பாதுகாப்பைப் பெறுவார்கள். தலைமைப் பண்பு மற்றும்...